போகி பண்டிகை அன்று பழையன கழிதலும் , புதியன புகுதலும் என்ற அடிப்படையில் பழைய பொருள்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிப்பதினால் நச்சு கலந்த வாயு வெளியேறுகிறது.
இதனால் ஏற்படும் புகையின் காரணமாக சென்னையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது.இதை தவிர்க்க பிளாஸ்டிக் பொருட்கள், ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிக்கக் வேண்டாம் என மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறங்கப்பட்டது. டெல்லி,மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 15-க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்படுகின்றன. புகைமூட்டம் காரணமாக முதலமைச்சர் பழனிசாமி சேலம் செல்லும் விமானமும் தாமதமாக புறப்படுகிறது.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…