Kanyakumari district [Image Source : Wikipedia]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, அதற்கு முன் தினம் சுதந்திர தினவிழா என்பதால், அன்று அரசு விடுமுறை ஆகும். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை கிடைக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று வவுபலி கொண்டாடப்படுகிறது, ஆடி என்பது தமிழ் மாதத்தில் ஒன்று மற்றும் அமாவாசை என்றால் அமாவாசை நாள். இந்நிலையில், அந்த விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் மாதம் 9-ம் தேதி (அதாவது) சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…