கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என அரசு மற்றும் காவல்துறை சார்பில் அறிவித்துள்ள நிலையில் பலர் இந்த உத்தரவை அலட்சியமாக எடுத்துக்கொண்டு வெளியே வருகின்றனர்.
அப்படி தேவைல்லாமல் வெளியே வருபவர்களிடம் இருந்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் இதுவரை 2115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , 2486 பேர் கைது செய்யப்பட்டன.
இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என டி.ஜி.பி திரிபாதி அறிவித்தார்.
இதனையடுத்து நேற்று மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 180 வாகனங்கள் திருமப ஒப்படைக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட வரிசையின் படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்தல் திரும்ப பெற வேண்டும் தகவலை முதலில் அனுப்பப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…