கொரோனா நிவாரணமாக 1 ரூபாய் நிதியளித்த வழக்கறிஞர்கள்.!

Published by
மணிகண்டன்

சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் தலா 1 ரூபாய் கொரோனா நிவாரணத்திற்காக நிதியளித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக மத்திய மாநில அரசுகள் பொதுமக்களிடம் தங்களால் முடிந்த நிவாரண நிதிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதன் பேரில் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் தலா 1 ரூபாய் கொரோனா நிவாரணத்திற்காக நிதியளித்துள்ளனர். மேலும், இன்னொரு வழக்கறிஞர் 10 ரூபாய் நிதியளித்துள்ளார்.

இது குறித்து, இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன் கூறுகையில், அவர்களுக்கு விரைவில் பாராட்டு சான்று வழங்கப்படும் என தெரிவித்தார். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் சார்பாக  60 லட்சம் நிதியளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

12 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

13 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

14 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

14 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

15 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

16 hours ago