தமிழகத்தில் 2 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரும் வழக்கு இன்று காலை தொடங்கிய நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், அவர் ஆஜராகிய நிலையில், விசாரணை மீண்டும் தொடங்கியது. இந்த விசாரணையின் பொது தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிபுணர்களின் கருத்துப்படி, தமிழகத்தில் வரும் நாள்களில் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால், 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மேலும், அக்டோபர்-நவம்பரில் கொரோனா தாக்கம் அதிகமடையும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த இதுவே சரியான தருணம் என தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதம்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…