சென்னையில் மின்சாரம் தாக்கி ஆலிமா என பெண் உயிரிழந்தது தொடர்பாக இரண்டு ஊழியர்களை ஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சுற்றி பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வந்த நிலையில், சென்னை புளியந்தோப்பு பெரியார் நகரில் மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி அலிமா என்ற பெண் உயிரிழந்தார்.
மழைநீர் தேங்கி இருந்த இடத்தில் ஒரமாக செல்ல முயன்றபோது, மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட்ட காரணத்தினால், அப்பகுதி மக்கள் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்திடம் பல முறை புகாரளித்துள்ளனர்.
அதிகாரிகளின் அலட்சியமே அந்தப்பெண் உயிரிழந்ததற்கு காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்தநிலையில், மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தது தொடர்பாக அந்த பகுதியின் உதவி கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கட்ராமன் ஆகிய இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…