மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சோகம்.. 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

Published by
Surya

சென்னையில் மின்சாரம் தாக்கி ஆலிமா என பெண் உயிரிழந்தது தொடர்பாக இரண்டு ஊழியர்களை ஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சுற்றி பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வந்த நிலையில், சென்னை புளியந்தோப்பு பெரியார் நகரில் மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி அலிமா என்ற பெண் உயிரிழந்தார்.

மழைநீர் தேங்கி இருந்த இடத்தில் ஒரமாக செல்ல முயன்றபோது, மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார். அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட்ட காரணத்தினால், அப்பகுதி மக்கள் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்திடம் பல முறை புகாரளித்துள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியமே அந்தப்பெண் உயிரிழந்ததற்கு காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்தநிலையில், மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தது தொடர்பாக அந்த பகுதியின் உதவி கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கட்ராமன் ஆகிய இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இப்பொழுது ரத்து…

1 minute ago
செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

8 minutes ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

12 minutes ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

42 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago