ரயில் பாதையில் சிலநேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு அல்லது சிறு கவனக்குறைவு பெரும் சேதங்களை விளைவிக்கும். அதேபோல சிறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும்.
அப்படி ஒரு நிகழ்வு வேலூர் காட்பாடியில் ஏற்பட்டது. வேலூர் காட்பாடி அருகே பயணிகள் ரயிலும், வேலூரில் இருந்து குடிநீர் ஏற்றவந்த ரயிலும் நேருக்கு நேர் ஒரே தண்டவாளத்தில் வந்துள்ளன. இதனை சற்று நேரத்தில் உணர்ந்த ஊழியர்கள் உடனடியாக ரயில்களை 100 மீ தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…