திருவள்ளூர் மாவட்டத்தில் யுடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய 2 இளைஞர்கள் கைது!

Published by
லீனா

திருவள்ளூர் மாவட்டத்தில் யுடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய 2 இளைஞர்கள் கைது.

இந்தியாவில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும்  விதமாக, அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மதுக்கடைகள், மக்கள் கூடும் வணிக  வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மதுபான பிரியர்களுக்கு பெரும் பேரிழப்பாக உள்ளது. இதனால், அங்கங்கு கள்ள சாராயம் காய்ச்சி குடித்து வருகின்றனர். தொடர்ந்து, இளைஞர்கள் கள்ள சாராயம் காய்ச்சி கைது செய்யப்பட்டும் உள்ளனர். 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கன்னிகாபுரம் பகுதியில் இளைஞர்கள் கள்ள சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அங்கு யுடியூப் பார்த்து, குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கள்ள சாராயம் காய்ச்ச பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago