ரூ.600 கோடி செலவில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் – முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு

Published by
Venu

முதலமைச்சர் பழனிச்சாமி  110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.120 கோடி செலவில் புற்றுநோய் சிறப்பு மையம் உருவாக்கப்படும். 296 சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். ஈரோடில் உயர் சிறப்பு மருத்துவமனையாக உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.

சென்னை கே.கே.நகர் மருத்துவமனையில் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆலோசனை மையம் அமைக்கப்படும். 23 அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் 32 தானியியங்கி மையங்கள் அமைக்கப்படும். சேலத்தில் புதிய சுகாதார மையம் உருவாக்கப்படும்.

புதிதாக 2000 பேருந்துகள் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  வாங்கப்படும் .திருச்சி மாவட்டத்தில் கரூரை தலைமையிடமாக கொண்டு பால் உற்பத்தியாளர் நிலையம் அமைக்கப்படும்.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு புதிய பால் உற்பத்தியாளர் நிலையம் அமைக்கப்படும். தேனியை தலைமையிடமாக கொண்டு புதிய பால் உற்பத்தியாளர் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

Published by
Venu

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

16 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

57 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago