சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கதால் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதால், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து.
சென்னையில் கொரோனாவில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் நேற்று 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பெரும், ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் 4 பெரும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பெரும், ராயப்பேட்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…