தமிழகத்தில் இன்று 24 வயது ஆண், 28 வயது பெண் கொரோனாவால் உயிரிழப்பு.!

Published by
கெளதம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 24 வயது ஆண் ஒருவர் 09.07.2020 அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கொரோனா சோதனை மாதிரி 09.07.2020 அன்று எடுக்கப்பட்டது. இந்நிலையில் 10.07.2020 அன்று முடிவின் விளைவு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் சிகிச்சை பெற்று வந்த நோயாளி கார்டியோஜெனிக் அதிர்ச்சி,மூச்சுக்குழாய் நிமோனியா காரணமாக 09.07.2020 காலை 11.00 மணிக்கு உயிரிழந்தார் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண்
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்  20.06.2020 அன்று ஸ்கிசோஃப்ரினியாவுடன் அனுமதிக்கப்பட்டார். மேலும் கொரோனா சோதனை மாதிரி 02.07.2020 அன்று எடுக்கப்பட்டது. 03.07.2020. முடிவுவின் விளைவு
கொரோனா இருப்பது உறுதியானது. அதன் பின் செப்டிக் காரணமாக நோயாளி 08.07.2020 அன்று மாலை 01.30 மணிக்கு இறந்தார் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…

6 minutes ago

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…

59 minutes ago

வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…

2 hours ago

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…

2 hours ago

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

10 hours ago