கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர்களுக்கான அணைத்து வகுப்புகளும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் இருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது, ஆனால் சில குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்கள் பலரால் கார்டு போட்டு படிக்க முடியவில்லை.
எனவே அவ்விதமான மாணவர்களுக்கு உதவும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகின்ற நான்கு மாதங்களுக்கு எல்காட் நிறுவனத்தின் மூலமாக 9.69 லட்சம் மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை இன்று முதல் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் (23) என்ற இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாஸ்ரீ (21) என்ற…
சென்னை : கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…
இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல்…
டெல்லி : வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள "சேனல்கள்" (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…