இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.அதில், “தமிழகத்தில் புதிய மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும். இதற்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மொத்தம் தமிழகத்தில் 13 அரசு சட்ட கல்லூரிகள் உள்ளது.ஒரு தனியார் சட்ட கல்லூரியும் உள்ளது.இந்த நிலையில் முதலமைச்சர் தற்போது மேலும் மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…