பிரபல நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை

Published by
Venu

காற்றாலை மோசடி வழக்கில்  நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரிதா நாயர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் .இவர் மலையாளம்,தமிழ்,கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பெயர் பிஜு ராதாகிருஷ்ணன்.கோவையில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலம் காற்றாலை உபகரணங்களை இருவரும் விற்பனை செய்து வந்தனர். இந்த நிறுவனம் மூலம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த  சிலரிடம்  லட்சம் கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சரிதா நாயர் மீது கோவை காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பான விசாரணை  கோவை  குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும்  ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.
 

Published by
Venu

Recent Posts

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

14 minutes ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

39 minutes ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

1 hour ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

2 hours ago

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

2 hours ago

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

3 hours ago