உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை.! – தமிழக அரசு அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால், அவர்களுக்கு குறைந்தது ஓராண்டு சிறை தண்டனை முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் – தமிழக அரசு.

சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததை அடுத்து அவரது உடல் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டதாக 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பலவேறு எதிர்ப்புகளை சந்தித்தது.

இதனை அடுத்து, தற்போது தமிழக அரசு , அவரச சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால், அவர்களுக்கு குறைந்தது ஓராண்டு சிறை தண்டனை முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

9 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago