elephant tusk [Image source : Twitter/@PTTVOnlineNews]
சென்னையில் 4 கிலோ யானை தந்தங்களை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) பறிமுதல் செய்துள்ளது.
நாட்டில் வனவிலங்குகளை பாதுகாக்க பல சட்டங்களும், பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்பொழுது, சென்னையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 4 கிலோ யானை தந்தங்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் (DRI) பறிமுதல் செய்துள்ளனர்
இந்த யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்க முயன்ற 7 பேரை கைது செய்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 7 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் மதிப்பு ரூ.7.19 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…