விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை.!

Published by
பால முருகன்

விவசாயி அடித்து கொன்ற வழக்கில் 4 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சோழபாண்டிபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் அப்பகுதியில் விவசாயம் செய்துவந்தார், இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி சின்னப்பன் கரும்புகளுடன் வாகனத்தில் செல்லும் போது அப்பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் அந்த பகுதிக்கு வண்டியில் வந்துள்ளார் மேலும் சின்னப்பன் வைத்திருந்த கரும்பு தோகை கோவிந்தன் மீது பட்டுள்ளது இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலோ பிரச்சனை முடிந்து வீட்டிற்கு சின்னப்பன் சென்றார், ஆனால் ஆத்திரம் தீராத கோவிந்தன் தனது உறவினர்கள் 4 பேரை சின்னப்பன் வீட்டிற்கு அழைத்து சென்று அவரை கடுமையாக தடியால் தாக்கினர் இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் வேடப்பன், கோவிந்தன், குமாா்,தணிகைநாதன் ஆகியோரை கைது செய்தனர் மேலும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது மேலும் இந்த குற்றஞ்சாட்டப்பட்ட கோவிந்தன், குமாா், வேடப்பன், தணிகைநாதன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

5 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

5 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

6 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

6 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

10 hours ago