திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சார்ந்த கந்தசாமி(34) என்பவர் நேற்று காலை மதுபோதையில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த சிறுமியை காணவில்லை என்பதால் பெற்றோர்கள் தேடினர். அப்போது கந்தசாமி வீட்டில் இருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டது.உடனே கந்தசாமி வீட்டிற்கு சென்ற அந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்து கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கந்தசாமியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…