தமிழகம் முழுவதும் காவல் துறையில் உதவி ஆணையர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளராக பணிபுரியும் அதிகாரிகள் உட்பட 41 பேருக்கு ADSP பதவி உயர்வை தமிழக அரசு வழங்கியுள்ளது. பதவி உயர்வு பெரும் காவல் துறையினர் அனைவரும் 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்து தொடர்ந்து கேட்டகிரி 1 எனப்படும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் பணியில் பணிபுரிந்து தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக பணியில் இருப்பவர்கள்.
இவர்களுக்கான பதவி உயர்வு குறித்து,தமிழக டிஜிபி ராஜேந்திரன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவி உயர்வின் மூலம் இனி இவர்கள் கூடுதல் காவல் ஆணையர்களாகவும்,கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பணியில் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…