உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள் காவல்துறையினர் ஆகியோர் நிச்சயமாக பணிக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பல மருத்துவமனை ஊழியர்கள் இந்த கொரோனா வைரசுக்கு பயந்து தங்களது வேலைக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலும் 54 மேற்பட்ட ஊழியர்கள் வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இருப்பதால் பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இதனால் புதுச்சேரி ஆட்சியர் அவர்கள் 54 ஒப்பந்த ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…