சென்னையில் நேற்று மட்டும் 5,428 வாகனங்கள் பறிமுதல்.., 75 கடைகள் மூடல் ..!

Published by
murugan

சென்னையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறுயவர்களின் 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 24-ஆம்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் பலரும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அதிகளவில் வெளியில் சுற்றி வந்தனர்.

இதனால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் காலை 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டத்திற்குள் செல்லவும் இ.பதிவு சேவை கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறுயவர்களின் 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு விதிகளை மீறி வெளியில்  சுற்றித்திரிந்த 3,422 பேர் மீதும், கவசம் அணியாமல் வெளியில் வந்த 3,518 பேர் மீதும், சென்னையில் நேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத 391 பேர் மீதும் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 75 கடைகள் மூடப்பட்டன.

Published by
murugan
Tags: #ChennaiMASK

Recent Posts

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

56 minutes ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

2 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

3 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

4 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

6 hours ago