மதுரையில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி , 5ஆம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமிக்கு தந்தை தாய் இல்லை. பாட்டி தாத்தாவிடம் வளர்ந்து வருகிறார். இச்சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றதாக சந்தேகப்பட்டு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டாள்.
அச்சிறுமியை சோதித்த மருத்துவர், பாலியல் சீண்டலுக்கு உள்ளானது உண்மைதான் என கூறினார். அதனை தொடர்ந்து அச்சிறுமியிடம் உறவினர்கள் கேட்டனர். அதற்க்கு அச்சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் முதியவர் தனக்கு தினமும் மிட்டாய் வாங்கிக்கொடுத்து இவ்வாறு செய்ததாக சிறுமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து அந்த 60 வயது முதியவரை உறவினர்கள் அடித்து ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் ஒப்படைத்தனர். மதுரை தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…