தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி போன்றவைகள் பின்பற்றி சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவை தொடங்கப்பட்டதை அடுத்து, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட பின்னர் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இதில், தமிழக அரசு பள்ளியில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி இளங்கலை படிப்புகள் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று தாக்கலாகிறது. இந்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…