புதுச்சேரி மற்றும் காரைக்காலில் , 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இது வருகிற 24ம் தேதி வரை நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 14,962 மாணவர்கள்தேர்வு எழுதுகின்றனர். மேலும் புதுச்சேரியில் 32 மையங்களிலும் , காரைக்காலில் 9 மையங்களிலும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…