கோவை மாவட்டத்தில் வீட்டின் சமயலறையில் பதுங்கியிருந்த 7 அடி பாம்பை வனப்பகுதியின் பிடித்து சென்றுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள ஆலங்கோப்பு எனும் பகுதியை சேர்ந்தவர் தான் சங்கர். அவரது வீட்டின் சமயலறையில் 7 அடி நீளமுள்ள நாக பாம்பு மளிகை பொருள்கள் வைக்குமிடத்தில் பதுங்கியிருந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்பு தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை மீது கொண்டு சென்றுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…