தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சேலம், நெல்லை, ஒசூரிலும் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும் பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளுக்கு 1 Gps அலைக்கற்றை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…