திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ம ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனவே,பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கட்டுபாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த 7 முறையாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். தற்போது, மீண்டும் 8வது முறையாக திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…