விக்கிரவாண்டி தொகுதியில் 9 பறக்கும் படையும், 9 நிலையான படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இடைத்தேர்தலை அறிவித்தார்.
இதனிடையே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், விக்கிரவாண்டி தொகுதியில் 9 பறக்கும் படையும், 9 நிலையான படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது . நாடாளுமன்ற தேர்தலின் போது 18 தொகுதிகள் பதற்றமானவையாக இருந்தன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விபி-பாட் இயந்திரங்கள் தயாராக உள்ளன, இடைத்தேர்தலுக்கான பணியாளர்கள் பட்டியலும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…