என்ன கொடுமடா…கழிவறையில் தாயயை தங்க வைத்து கொடுமை படுத்திய கொடூர மகன்.பதறவைக்கும் சம்பவம்

Published by
kavitha
  • 92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய கொடுமை
  • வளர்ப்பு மகன்- மருமகள்  கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோட்ஸ் நகரைச்சேர்ந்தவர் நிகோலஸ்.வருடைய பராமரிப்பில் 92 வயது மூதாட்டி மரிய மிக்கேல் இருந்து வருகிறார்.இவர் தாயின் சகோதரி ஆக ஆவார்.அவரை சரியாக பராமரிக்காதது மட்டுமல்லாமல் இரக்கமில்லாமல் அவரை கழிவறையில் தங்க வைத்து உள்ளனர்.அந்த கழிவறையானது பாலடைந்தும் வெயிலில் மழை எல்லாம் உள்ளே நுழையும் அளவிற்கு கழிவறை வசதி உள்ளது.தமிழகத்தில் இம்மாதம் அதிக குளிர் நிலவி வருகிறது.92 வயது நிரம்பிய அம்மூதாட்டி இரவில் குளிரில் நடுங்கியவாறு அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த தகவலையை அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூக நலத்துறையின் நடவடிக்கையால் அம்மூதாட்டி மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் தற்போது சேர்க்கப்பட்டார்.இது தொடர்பாக சமூக நலத்துறை அளித்த புகாரின் அடிப்படையில்  மூதாட்டியை சரியாக பராமரிக்காத புகாரில் நிகோலஸ் மற்றும் அவருடைய மனைவியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Published by
kavitha

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

14 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

15 hours ago