[Image source : Twitter/@ebehindofficial]
கோவையில் 13 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானதை தொடர்ந்து, காவல் துறையினர் 6 தனிப்படைகள் மூலம் நேற்று மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் , நேற்று முன் தினம் பகல் 12 மணி அளவில் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
சிறுமி காணாமல் போன புகாரின் பெயரின் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தேடினர். இதனை தொடர்ந்து, நேற்று பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் காணாமல் போன 13 வயது சிறுமி மீட்கப்பட்டார்.
வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…