[Image source : Twitter/@ebehindofficial]
கோவையில் 13 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானதை தொடர்ந்து, காவல் துறையினர் 6 தனிப்படைகள் மூலம் நேற்று மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் , நேற்று முன் தினம் பகல் 12 மணி அளவில் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
சிறுமி காணாமல் போன புகாரின் பெயரின் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தேடினர். இதனை தொடர்ந்து, நேற்று பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் காணாமல் போன 13 வயது சிறுமி மீட்கப்பட்டார்.
வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…