தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமியான அவந்திகா இன்று காலை பள்ளிச் செல்வதற்கு தினமும் செல்வது போல தயாராகி உள்ளார் செல்வதற்கு முன் தனது ஷூவை கால்களில் அணிய முயன்றுள்ளார்.அப்போது ஷூவுக்குள் இருந்து காலில் எதோ நெளிவது போலவும்,கூடவே சப்தமும் வந்ததால் தனது தாயை அழைத்து தெரிவித்துள்ளார்.
பெற்றோர் வந்து பார்க்கும் போது ஷூக்குள் இருப்பது பாம்பு என்று தெரிய வரவே, அதன் மீது ஒரு பாத்திரத்தை வைதது மீது மூடி ,உடனடியாக பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பாம்பு பிடிப்பவர்கள் வந்து பார்க்கும் போது உள்ளே இருப்பது அதிக விஷத்தன்மைக் கொண்ட 2 அடி நீளமுள்ள நாக பாம்பு என தெரியவந்தது.விஷத்தன்மைக் கொண்ட அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டு விட்பட்டது.
சமூக ஆர்வலர்கள் இந்த நிகழ்வு குறித்து கூறுகையில் மழைக்காலங்களில் இது போன்ற உயிரினங்கள் தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ள இது போன்ற இடங்களில் தஞ்சம் மடைய வாய்ப்புள்ளது.எனவே பள்ளிச் செல்லும் மாணவர்களின் ஷூ,சாக்ஸ்க்களை கவனமாக பரிசோதித்த பின்னர் அணிய வேண்டும் என்று பெற்றோர் அறிவுறுத்த வலியுறுத்திகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…