தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமியான அவந்திகா இன்று காலை பள்ளிச் செல்வதற்கு தினமும் செல்வது போல தயாராகி உள்ளார் செல்வதற்கு முன் தனது ஷூவை கால்களில் அணிய முயன்றுள்ளார்.அப்போது ஷூவுக்குள் இருந்து காலில் எதோ நெளிவது போலவும்,கூடவே சப்தமும் வந்ததால் தனது தாயை அழைத்து தெரிவித்துள்ளார்.
பெற்றோர் வந்து பார்க்கும் போது ஷூக்குள் இருப்பது பாம்பு என்று தெரிய வரவே, அதன் மீது ஒரு பாத்திரத்தை வைதது மீது மூடி ,உடனடியாக பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பாம்பு பிடிப்பவர்கள் வந்து பார்க்கும் போது உள்ளே இருப்பது அதிக விஷத்தன்மைக் கொண்ட 2 அடி நீளமுள்ள நாக பாம்பு என தெரியவந்தது.விஷத்தன்மைக் கொண்ட அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டு விட்பட்டது.
சமூக ஆர்வலர்கள் இந்த நிகழ்வு குறித்து கூறுகையில் மழைக்காலங்களில் இது போன்ற உயிரினங்கள் தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ள இது போன்ற இடங்களில் தஞ்சம் மடைய வாய்ப்புள்ளது.எனவே பள்ளிச் செல்லும் மாணவர்களின் ஷூ,சாக்ஸ்க்களை கவனமாக பரிசோதித்த பின்னர் அணிய வேண்டும் என்று பெற்றோர் அறிவுறுத்த வலியுறுத்திகின்றனர்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…