கைத்தறி மற்றும் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நெசவாளர்கள் என அனைவர்க்கும் தலா 2,000 ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது அன்றாட வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், தற்போது தற்போது நெசவாளர்களுக்கு நிவாரண உதவியை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கைத்தறி மற்றும் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நெசவாளர்கள் என அனைவர்க்கும் தலா 2,000 ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான தகுதியான பதிவு செய்யாத நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு சென்று விண்ணப்பிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…