ஆட்டு பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய்…! பரிதாபமாக உயிரிழந்த 33 ஆடுகள்…!

Published by
லீனா

திருப்பூர்  மாவட்டம், வெள்ளகோவில் அருகே, சக்தி பாளையத்தில் தங்கவேலு என்பவரின் ஆட்டு பட்டியில் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 33 ஆடுகள் உயிரிழந்துள்ளன. 

திருப்பூர்  மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை தங்கவேலு என்பவர் தனது ஆட்டு பட்டியில் நேற்று ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு  சென்றுள்ளார். அதிகாலையில் பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில், 18 ஆடுகள் மற்றும் 15 குட்டிகள் உயிரிழந்துள்ளது. இவற்றின் மதிப்பு 4 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் கூறுகையில்,  ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு வெறிநாய்களை வளர்க்கின்றனர். இது தொடர்பாக நகராட்சியில் புகைரளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தனக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்குமாறும் தங்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

3 minutes ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

21 minutes ago

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

9 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

10 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

11 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

11 hours ago