திருப்பூர் மாவட்டத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் சத்தியா நகரில் வசித்து வந்தவர் , அப்துல் சமத் இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார், இவருடைய மனைவி நிஷாபானு இவருக்கு 2வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது,மேலும் நிஷாபானுக்கு முதலில் திருமணமாகி சில பிரச்சனைகளால் தனது கணவரை பிரிந்து அப்துல் சமத்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நேற்று இரவு 12மணியளவில் நிஷாபானு அப்துல் சமத் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது, மேலும் சண்டை பெரிதாகி அப்துல் சமத் கோபத்துடன் தனது மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தெற்கு காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…