அபிநந்தனை கவுரவிக்கும் வகையில் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட்டில் உருவம்.!

Published by
murugan
  • அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன்  தைரியத்துடன் செயல்பட்டார்.
  • அபிநந்தனை கவுரவிக்கும் வகையிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு  தனியார் நிறுவனம்  341 கிலோ எடை கொண்ட சாக்லெட் மூலம் அபிநந்தன் உருவத்தை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த வருடம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன்  தைரியத்துடன் செயல்பட்டார்.அதனால் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என அனைத்து அனைவரும்  பாராட்டினர்.

இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி கிறிஸ்துமஸ், இதை தொடர்ந்து புத்தாண்டை வருவதை ஒட்டி வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் , இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கவுரவிக்கும் வகையிலும்  புதுச்சேரியில் உள்ள ஒரு  தனியார் நிறுவனம் அபிநந்தன் உருவத்தை 5 அடி உயரமும், 10 அங்குலத்தில் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட் மூலம்  உருவாக்கப்பட்டு உள்ளது.

அபிநந்தனை கவுரவிக்கும் வகையில் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட்டில் உருவம்.!

இதற்காக சாக்லெட் பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்டு செய்யப்பட்டுள்ளது.இந்த சிலை பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்த சிலையை அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் 124 மணி நேர செலவு செய்து  உருவாக்கி உள்ளார். ஏற்கனவே இவர் காந்தி, சுதந்திர தேவி சிலை, அப்துல்கலாம் போன்ற சாக்லெட் சிலைகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago