உடன்குடி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்னன் கூலித்தொழிலாளி இவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து உள்ளது.இருவரையும் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுமியின் பெற்றோர் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாடுகளுக்கு முன்பு சிறுமியிடம் ராம கிருஷ்ணன் அத்துமீறி நடந்த கொண்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி பொக்சோ சட்டத்தின் கீழ் ராமகிருஷ்னன் கைது செய்தனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…