நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ..! நான்கு கொலை செய்தவருக்கு 4 ஆயுள் தண்டனை..!

Published by
murugan

சென்னையிலுள்ள ராயப்பேட்டை  முத்து தெருவை சார்ந்தவர் பாண்டியம்மாள் இவர் சில வருடங்களுக்கு முன் அவர் தனது  கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பாண்டியம்மாள் உடன்  தொடர்பில் இருந்த சின்னராஜ்  பாண்டியம்மாளின்  மூன்று பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் சின்னராஜ் உடனான தொடர்பை பாண்டியம்மாள் நிறுத்திக்கொண்டார்.

இதில் ஆத்திரமடைந்த சின்னராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு பாண்டியம்மாள் மற்றும் அவருடைய  3 பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் சின்னராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்  நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட சின்னராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு நான்கு கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார்.

Published by
murugan

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

13 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

14 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

15 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

15 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

16 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

17 hours ago