சென்னையிலுள்ள ராயப்பேட்டை முத்து தெருவை சார்ந்தவர் பாண்டியம்மாள் இவர் சில வருடங்களுக்கு முன் அவர் தனது கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
பாண்டியம்மாள் உடன் தொடர்பில் இருந்த சின்னராஜ் பாண்டியம்மாளின் மூன்று பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் சின்னராஜ் உடனான தொடர்பை பாண்டியம்மாள் நிறுத்திக்கொண்டார்.
இதில் ஆத்திரமடைந்த சின்னராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு பாண்டியம்மாள் மற்றும் அவருடைய 3 பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் சின்னராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட சின்னராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு நான்கு கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…