கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ,அதன் பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், சித்ரா தற்கொலை செய்துதான் இறந்தார் என முதற்கட்ட தகவல் வெளியானது.
கடந்த 6 நாட்களாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட பலரிடம் நசரத்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.சித்ராவின் தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் மற்றும் சித்ராவின் தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தில் தான் தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…