பேருந்துகளில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில், மாவட்ட, மாநகர பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதி இல்லை என்றும், இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பேருந்துகளில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் கூட நெரிசல் குறையும் என்றும், அரசு அறிவித்தபடி பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க முடியும்.
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…