கொரோனா வைரஸ் காரணமாக் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், 10-ம் வகுப்பில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக +1 வகுப்பில் சேர மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல்+1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. அனைத்து பள்ளிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை போது மாற்றுச்சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எடுத்து வர பள்ளி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…
சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக…
சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை…