குடும்பத்தோடு கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர்!? நீதிமன்றத்தில் முறையிட்ட கணவர்!

Published by
மணிகண்டன்
  • திருத்தணி அருகே மத்தூர் ஊராட்சியில் 2வது வார்டில் அதிமுக சார்பில் பூங்கொடி என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
  • இவர் மற்றும், இவரது நான்கு மாத குழந்தை, இவரது தாய் வசந்தி ஆகியோரை காணவில்லை என காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி அருகே உள்ள மத்தூர் எனும் ஊரில் உள்ள 2 வது வார்டில் நடைபெற்ற தேர்தலில் பூங்கொடி எனபவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவரது கணவர் கோட்டி திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

கோட்டி – பூங்கொடி தம்பதிக்கு நிஷாந்த் என்கிற 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பூங்கொடி, நிஷாந்த், பூங்கொடி தயார் வசந்தி ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தனர். அது தொடர்பாக கடந்த 10ஆம் தேதி கோட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அவர்கள் தேடி தற்போது வரை கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் பூங்கொடியை காணவில்லை என ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார். மேலும், திருத்தணி பைபாஸ் சாலையில் வசித்து வரும் ஜோதி நாயுடு என்பவர் தான் கடத்தியுள்ளதாக சந்தேகம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

5 minutes ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

11 minutes ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

1 hour ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

2 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago