Apj.அப்துல் காலம் இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் மற்றும் இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் அக்.15, 1931ல் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் விண்வெளி ஆராய்ச்சி துறையில் பல சாதனைகளை படைத்துள்ளார்.
இவர் 2020ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவர் உயரிய விருதான பாரத ரத்னா பெற்றுள்ளார். இவர் ஜீலை27, 2015ல் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்று அப்துல் காலம் 88வது பிறந்த நாள் முன்னிட்டு பலர் பல சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அதிமுக துணை தலைவரான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது டிவிட்டரில்
“மக்களின் ஜனாதிபதி #அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது “வல்லரசு இந்தியா” கனவு ஈடேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம்.
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக்குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!
இந்திய திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!” என ட்விட் செய்துள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…