இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணம் பெண்கள் அணியும் உடை தான் என ஒரு பக்கம் விவாதம் நடந்து வருகிறது.
இது போன்ற விவாதங்கள் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றங்கள் ஏற்படும் போது எல்லாம் இது போன்ற விவாதம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு பிரியங்கா கொலை நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தின் போது டிக்டாக்கில் ஒரு பெண் உள்ளாடை குறித்து பேசி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்ட அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் 2000 ரூபாய் கொடுத்து உள்ளாடை வாங்குகிறோம் அதை காட்டுவதும் காட்டாதது எங்களுடைய விருப்பம் என பேசியிருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த பலர் அந்தப்பெண்ணை திட்டி தீர்த்தனர்.இந்நிலையில் அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு மீண்டும் சர்சையில் சிக்கி உள்ளார்.
அந்த பதிவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள “சின்ன மார்பகம் பெரிய இதயம், சின்ன கல்லு பெத்த லாபம் ” என குறிப்பிட்டு இருந்தார்.இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் அந்த பெண்ணை வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…