இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கு முக்கிய காரணம் பெண்கள் அணியும் உடை தான் என ஒரு பக்கம் விவாதம் நடந்து வருகிறது.
இது போன்ற விவாதங்கள் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றங்கள் ஏற்படும் போது எல்லாம் இது போன்ற விவாதம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு பிரியங்கா கொலை நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தின் போது டிக்டாக்கில் ஒரு பெண் உள்ளாடை குறித்து பேசி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவர் வெளியிட்ட அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் 2000 ரூபாய் கொடுத்து உள்ளாடை வாங்குகிறோம் அதை காட்டுவதும் காட்டாதது எங்களுடைய விருப்பம் என பேசியிருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த பலர் அந்தப்பெண்ணை திட்டி தீர்த்தனர்.இந்நிலையில் அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு மீண்டும் சர்சையில் சிக்கி உள்ளார்.
அந்த பதிவில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள “சின்ன மார்பகம் பெரிய இதயம், சின்ன கல்லு பெத்த லாபம் ” என குறிப்பிட்டு இருந்தார்.இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் அந்த பெண்ணை வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…