ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி பதவிக்கு எதிராக அதிமுக மனு!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக எம்பி என ரவீந்திரநாத்தை அங்கீகரிக்க கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக மனு.

ஓ.பன்னீர்செல்வம் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுகவின் சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார். தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அவரை அதிமுக எம்.பி என அங்கீகரிக்கக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளாக செயல்படும் நிலையில், ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி பதவியை ரத்து செய்யுமாறு ஏற்கனவே, மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார்.

இதுதொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்காத நிலையில், அதிமுக மக்களவை உறுப்பினராகவே ரவீந்திரநாத் தொடர்கிறார். இதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாயை தேர்தல் அங்கீகரித்ததை அடுத்து, தற்போது அதிமுக எம்பி என ரவீந்திரநாத்தை அங்கீகரிக்க கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago