Governor Petition [FileImage]
தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர்.
அதிமுக மூத்த நிர்வாகிகள், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க மாலை நேரம் கேட்டிருந்த நிலையில், தற்போது ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜெயக்குமார், விஜய பாஸ்கர், சி.வி. சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக்கோரியும், 30,000 கோடி முறைகேடு தொடர்பாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் கோரிக்கை மனுவை ஆளுநரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ளனர்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…