இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காணொளி மூலம் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் காவல்துறையினர், நேரடியாக கூட்டம் நடத்த தடை விதித்தனர். அதற்கு பதிலாக காணொளி காட்சி மூலம் நடத்த அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் காணொளி மூலம் இன்று நடைபெறுமென அறிவித்தார்.அதன் படி இன்று காணொளி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…