கொரோனா தாக்கம் உலக நாடுகளை மிரட்டி வருவதால் பல நாடுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.இதையெடுத்து இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் , மீண்டும் மேலும் 14 நாள்கள் ஊரடங்கை நீட்டித்து பிரமர் மோடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நாளை முதல் சில துறைகளில் ஊரடங்கு தளர்த்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை முதல் செயல்படத் துவங்கும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் , அலுவலகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், அனைத்து பணியாளர்களும் முகக் கவசம் அணிந்து பணிகளை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து தான் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு 4 டோக்கன் வீதம் ஒரு நாளைக்கு 24 டோக்கன்கள் வரை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…