#BREAKING : மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன..!

Published by
murugan

தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்படுவதாக தொடர்ந்து பல புகார்கள் எழுந்த நிலையில், இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று ஒரு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. அதில் 2 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தடைந்தன என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இதுவரை 67,85,130 லட்சம் தடுப்பு ஊசிகள் வந்துள்ள நிலையில் 52,06,836 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தடுப்பூசி கொண்டு செல்லப்பட உள்ளது.

 

Published by
murugan

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago