வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள். பின்னர் 48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த பிறகு மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள்.
கடந்த மாதம் 1-ம் தேதி முதல் அத்திவரதர் வசந்த் மண்டபத்தில் சயன கோலத்தில் கடந்த 31 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்நிலையில் இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பத்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். வருகின்ற 17 -ம் தேதி வரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்பட்டு உள்ளது.இன்று காலை 5 மணி முதல் பொது தரிசனம் திறக்கப்பட்டது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…