அரக்கோணம் இளைஞர்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அம்பேத்கர் பிறந்தநாளில் சனாதனத்தை வேரறுத்து சமத்துவத்தை நிலைநாட்ட உறுதி ஏற்போம். அரக்கோணம் இளைஞர்கள் கொலை சாதி, அரசியல் பகை நிறைந்த ஒரு மோசமான கொடூரமான படுகொலை. அரக்கோணம் இளைஞர்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அருகே உள்ள சோகனூரில் கடந்த 7-ஆம் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு தலித் இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசிக வேட்பாளருக்கு ஆதரவாக பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்ததற்காக இரண்டு தலித் இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலைகள் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…